Saturday, July 17, 2010

Workshop on Insurance Industry

வளர்ச்சி அதிகாரிகள் பயிற்ச்சிப் பட்டறை நிறைவு


கடந்த ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற பயிற்சியில் 93 தோழர்கள் கலந்து கொண்டனர். நமது தென் மண்டல செயலாளர் தோழர் .ஆனந்த், சென்னை கோட்டம் இரண்டின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்கள் முறையே திரு. சஞ்சீவி மற்றும் திரு. ராதா கிருஷ்ணன் ஆகியோருடன், திருச்சி ஆராய்ச்சியாளர் Dr. ரகுராமன் மற்றும் நமது பொதுச் செயலாளர் இரா. மூர்த்தி ஆகியோர் இணைந்து சிறப்பான பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சி பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவும்.

1 comment:

  1. VERY USEFUL ONE FOR THOSE WHO PARTICIPATED AND PITY FOR THOSE WHO WERE NOT PARTICIPATED. WE MAY ARRANGE ONE MORE SESSION AND GIVE A CHANCE TO PARTICIPATE , BECAUSE , THEY ARE OUR FELLOW COMRADES.

    ReplyDelete