கிளியா வுக்கு தரப்படும் முக்கியத்துவம் நம்மை ஒதுக்குவது ஆகாது என்றும் நமக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தரப்படும் என்றும் கோட்டநிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு வளர்ச்சி அலுவலருக்கும் 50 தனி உறையுடன் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் முகவர் ஆக விருப்பம் உள்ளவர்கள் வளர்ச்சி அலுவலர்களை நாடுமாறு கூறும் தனி விளக்க ஏடு அச்சிட்டு தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment