கோட்ட நிர்வாக குழு கூட்டம் கடந்த ௨௫.0௭.௨0௧0 அன்று திருச்சி கிளை ஒன்றில் நடைபெற்றது. கிளியா வுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம் குறித்து அனைத்து கிளை தோழர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். நிர்வாகம் தனது போக்கினை மாற்றிக் கொள்ளாவிடில் மேற்கொண்டு முகவர் நியமனத்தை ஆகஸ்டு மாதம் முழுவதும் நிறுத்தி வைப்பது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியதுடன் தற்காலிகமாக இந்த பிரச்சினை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அகில இந்திய இணை செயலாளர் பெ. மனோகரன் சம்பள விகித பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment